யாசுனாரி கவாபத்தா ஜப்பானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது எழுத்து நடை கவிதை போன்றது. இவர் 1968ம் வருடம் நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானியர் இவர். Canaries என்ற இந்தச் சிறுகதை Palm of the hand stories என்ற தொகுப்பில் உள்ளது Canaries Yasunari Kawabata இரு பறவைகள் தமிழில் தி சந்தானம் அம்மையே, நான் வாக்களித்ததற்கு மாறாகப் பின்னொரு முறை உங்களுக்கு எழுதுமாறு ஆயிற்று. நீங்கள் போன வருடம் எனக்குத் தந்த பறவைகளை என்னால் இனியும் வைத்துக் காப...