அது அன்னி மைக்கேல்ஸின் கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து சில கவிதைகள் I உனது தொடுகைக்கும் எனது அழுகைக்கும் இடையே கடலுக்கும் கடலின் கனவுக்கும் இடையே II யார் கற்பித்தது எனது வாழ்க்கை எனதல்ல என்று யார் கற்பித்தது எதுவும் எடுத்துச் செல்வதற்கல்ல என்று III கைவிளக்குகள் நீரின் மேல் தத்தம் வெளிச்சத்தைக் கவிழ்க்கின்றன அங்கே அவை அணைந்து போவதில்லை ஒவ்வொரு விளக்கும் கடலில் நெருப்பு வைக்கிறது மூழ்கும் இடத்திலேயே பற்ற வைக்கிறது Acknowledgements 1. Anne Michaels, the author of the book 2. Bloomberg Publishing Plc, the Publisher Note No copyright infringement intended. The sole purpose to appreciate the poetic work and spread it among a limited group of people