Skip to main content

Posts

Showing posts with the label மொழிபெயர்ப்புகள்

இன்மையின் இரவு

Tonight I can write the saddest lines. Write for example, "The night is shattered And the blue stars shiver in the distance The night wind revolves in the sky and sings. Tonight I can write the saddest lines. I loved her, and sometimes she loved me too. Through nights like this one I held her in my arms I kissed her again and again under the endless sky. She loved me sometimes, and I loved her too. How could one not have loved her great still eyes. Tonight I can write the saddest lines. To think that I do not have her. To feel that I have lost her. To hear the immense night, still more immense without her. And the verse falls to the soul like dew to the pasture. What does it matter that my love could not keep her. The night is shattered and she is not with me. This is all. In the distance someone is singing. In the distance. My soul is not satisfied that it has lost her. My sight searches for her as though to go to her. My heart looks for her, and she is not with me. The same nigh...

இருள் விழும் போது

  பெர் லாகர்க்விஸ்ட் ஸ்வீடன் தேசத்து எழுத்தாளர். அவர் எழுதிய நாவல் Barabbas. அது நோபல் பரிசு பெற்ற நாவல். சென்ற வருடம் தான் படித்தேன். பாரப்பாஸ் ஒரு கொள்ளையன்.  சிலுவையில் ஏற்றப்பட்டு தண்டனை பெற வேண்டியவன். பஸ்கா விருந்து நாளில் மக்கள் விரும்பினால் ஒருவரை தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும். பிலாத்து கேட்கும் போது எல்லோரும் நசரேயன் என்ற ஏசுவைச் சிலுவையில் ஏற்றச் சொல்லிக் கூக்குரல் இடுகிறார்கள்.  பிலாத்து ஏசுவைச் சுட்டிக் காட்டி இந்த மனிதன் மேல் நான் ஒரு குற்றமும் காணவில்லையே என்று சொல்கிறான். பின்பு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி ஒரு பாத்திரத்தில் தனது கைகளைக் கழுவிக் கொள்கிறான். நீங்கள் சொல்வதால் ஏசுவைச் சிலுவையில் ஏற்றும் தண்டனையை வழங்குகிறேன். இந்தப் பாவம் என்னைச் சேராது என்கிறான். பாரப்பாஸ் நாவல் தண்டனைக்குத் தப்பிய கொளளையனைப் பற்றியது. இதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தது பற்றியே மேலே குறிப்பிட்டிருந்தேன்.  பெர் லாகர்க்விஸ்டின் எழுத்து எளிமையான சொற்களால் ஆனது.  ஆனால் அதனுடைய ஆழம் நம்மை எங்கோ கொண்டு அமிழ்த்தி விடும். நம்மைப் பற்றி மிகவும் யோசிக்க வைக்கும்....

கனவுகள் இல்லை

                    No Dreams The days are nothing. Plant and foliage grow silently, at night a star falls down, a leopard leaves its footprints. The wind blows into my eyes sometimes it stirs my heart to see the land so plain and beautiful. If I sit very still I think I can join the big mountains in their speechless ardour. Where no sun is visible the hills are washed with light. The river sings love floats! love floats! But I have no dreams. Mamang Dal                    கனவுகள் இல்லை பகல் பொழுதுகள் ஒன்றும் இல்லை செடிகளும் இலைகளும் மெளனமாக வளர்கின்றன  இராப் பொழுதில் ஒரு நட்சத்திரம் கீழே விழுகிறது  சிறுத்தை ஒன்று தனது கால் தடங்களை விட்டுச் செல்கிறது காற்று எனது கண்களுக்குள் வீசுகிறது சில பொழுது என் நெஞ்சம் கலங்குகிறது  இந்த நிலப்பரப்பு எளிமையாகவும் அழகாகவும் இருப்பதைக் கண்டு நான் சற்றும் அசையாது அமர...

சின்ன விஷயங்கள்

                         சின்ன விஷயங்கள் காலையில் பருவநிலை மாறியது. பனி உருகி அழுக்கான தண்ணீராக உருக்கொண்டிருந்தது. அதன் சில துளிகள் சிறிய தோள் உயரப் பின்கட்டு நோக்கிய சன்னல் வழியே வழிந்தது. கார்கள் தெருவில் பனிச் சகதியில் விரைந்து கொண்டிருந்தன. வெளியே இருள் வரத் துவங்கியது. உள்ளேயும் இருள் ஆரம்பித்திருந்தது. அவன் படுக்கையறையில் சூட்கேஸில் துணிகளைத் திணித்தபடி இருந்தான். அப்போது அவள் கதவருகே வந்தாள். “நீ போவதில் எனக்கு சந்தோஷம்.. நீ போவதில் எனக்கு சந்தோஷம்.. நான் சொல்வது கேட்கிறதா?” என்றாள். அவன் சூட்கேஸில் எதையோ திணித்தபடி இருந்தான். “….மகனே! நீ போவதில் எனக்கு சந்தோஷம்” அவள் அழ ஆரம்பித்தாள். “என்னை முகத்துக்கு நேராக உன்னால் பார்க்க முடியுமா?” சொல்” என்றாள். பின்பு படுக்கை மீது குழந்தையின் புகைப்படம் இருந்ததைப் பார்த்தாள். அதைக் கையில் எடுத்தாள். அவன் அவளைப் பார்த்தான். அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனையே வெறித்தாள். பின்பு திரும்பியபடி முன்னறைக்குச் சென்றாள். அவன் “அதை இங...