நாளும் எழ நில நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே
நம்மாழ்வார் திருவாய்மொழி
As the day rises
As the land rises
As the water rises
As the sky rises
As the planet rises
As the fire rises
As the wind rises
As the foot of the mountain rises
As the flame rises,
As His hunger rises
The world He feeds on
In English by
T Santhanam
ஆழ்ந்த பாடல்.ஸநல்ல மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
ReplyDeleteUrangAp puLiyil urangAdha mounaththil Namma AzhwAr nanguraiththa Nam PerumAL padi aLikkirAn...pAdith thizhuvOm..
ReplyDelete🙏
Deleteஅருமை !
ReplyDeleteநன்றி
Delete