யானே என்னை அறியகிலாதே,
யானே, என் தனதே என்றுஇருந்தேன்,
யானே நீ, என் உடைமையும் நீயே,
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே.
2.9.9
நம்மாழ்வார் திருவாய்மொழி
Yaane ennai ariyakilathe
Yaane en thanadhe enru irundhen
Yaane nee, en udaimaiyum neeye
Vaane ethum vanavar yere
Nammalwar Thiruvaimozhi. 2.9.9
விண்ணும் புகழ்கின்ற வானவர் தலைவனே!
எனக்கு என்னையே தெரியவில்லை. ஆனாலும் நான் எனது என்றே இத்தனை காலமும் இருந்தேன்.
இப்போது அறிந்து கொண்டேன். நான் நீ தான். என்னுடைய உடைமைப் பொருளும் நீ தான்.
Even the Me in me did not know Me
And so I thought everything was about Me and mine all along
I realise now that
I am You, You are my possession
Our Lord of the Celestials, majestic like a bull,
You are glorified by the Sky
In English
T Santhanam
ஆழமான கருத்துக்கள். நல்ல பதிவு
ReplyDeleteநன்றி
Deleteஅருமை. 'யானே நீ' - நான் கடவுள். பெரும்பொருள் கொண்ட வாக்கியம்.
ReplyDelete-சீனு
நன்றி சீனு
Delete