Skip to main content

பெருமழை நீடிக்காது

 




லாவோட்சு சீனத்து அறிஞர். கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.

அவர் எழுதிய நூல் தாவோ தே ஜிங் என்பது. ஞானச் சுடர் தெறிக்கும் அதில் என்று கற்றவர்கள் கொண்டாடுவார்கள். சீனத்துத் தாவோ மார்க்கம் என்று பாரதி கொண்டாடியது இதைத் தான்.

அதிலிருந்து சில பொறிகள்.



Tao Te Ching Lao Tsu

Translation A S Kiln

Poetry in translation



To speak infrequently

Is natural.

So a strong wind won’t last all morning,

A downpour won’t last all day.

What causes these? Heaven and earth.

If even heaven and earth must rest,

How much more so human beings?

Therefore align yourself to the Way.

Aligned with the Way you are one with the Way.

Aligned with virtue you are one with virtue.

Aligned with the heavens you are one with the heavens.

The Way accepts this alignment gladly.

Virtue accepts this alignment gladly.

The heavens accept this alignment gladly.

When there is lack of faith

There is a lack of respect.



விட்டு விட்டுப் பேசுவது இயல்பு தான்

பலத்த காற்று காலை வரை தாங்காது

பெருமழை காலை வரை நீடிக்காது

இதற்கு எல்லாம் காரணம்,

சொர்க்கமும் பூமியும்

சொர்க்கமும் பூமியும் ஓய்வெடுக்க வேண்டும் என்றால்

மனிதன் எத்தனை ஓய்வெடுக்க வேண்டும்?

எனவே மார்க்கத்தோடு ஒத்து இரு

அப்படி இருந்தால் மார்க்கமும் நீயும் ஒன்றென ஆகிவிடுவீர்கள் 

ஒழுக்கத்தோடு ஒத்து இரு

ஒழுக்கமும் நீயும் ஒன்றென ஆகிவிடுவீர்கள்

சொர்க்கத்தோடு ஒத்து இரு

சொர்க்கமும் நீயும் ஒன்றென ஆகிவிடுவீர்கள்

மார்க்கம் நீ ஒத்திருப்பதை மகிழ்வோடு ஏற்கிறது

ஒழுக்கம் நீ ஒத்திருப்பதை மகிழ்வோடு ஏற்கிறது

சொர்க்கம் நீ ஒத்திருப்பதை மகிழ்வோடு ஏற்கிறது

நம்பிக்கை குறைவு என்றால்

மதிப்பும் குறைவு தான்


We are supple and weak when born,

And hard and stiff when dead.

Trees and grass are supple and tender shoots,

But dry and withered when dead.

The hard and stiff are companions of death.

The supple and weak are companions of life.

The stiffly held weapon will not conquer.

Hard wood will fall to the axe.

The tall and stiff is of inferior rank.

The supple and weak is of superior rank.


பிறக்கும் போது நாம் மிருதுவாக எடையற்று 

இறக்கும் போது விறைப்பாக எடை கூடி

மரமோ புல்லோ முளைக்கும் போது மென்மை

மடியும் போது காய்ந்தும் வாடியும் 

கடினமும் விறைப்பும் சாவின் துணையாகும்

லேசானதும் மிருதுவானதும் உயிர்ப்பின் துணையாகும்

உறுதியாகப் பற்றிய ஆயுதம் வெற்றி தராது

கடினமான மரம் கோடாலிக்கு இரையாகும்

உயர்ந்ததும் விறைத்ததும் தாழ்ந்தது தரத்தில்

லேசானதும் மிருதுவானதும் உயர்ந்தது தரத்தில்


The five colours blind us.

The five notes deafen us.

The five tastes deaden us.

Pursuing and catching

Disturb the mind.

Wanting scarce things

Delays our progress.

So the wise are:

For the stomach

And not the eye.

Taking the one, they leave the other.


ஐந்து நிறங்கள் கண்ணைக் குருடாக்கும் 

ஐந்து சுரங்கள் காதைச் செவிடாக்கும் 

துரத்துவதும் பிடிப்பதும் மனதுக்குத் துன்பம்

அரிதான பொருட்களை விழைவது முன்னேற்றத்துக்குத் தடை

எனவே புத்திசாலிக்கு வயிறுதான்,

கண்ணல்ல முக்கியம்

ஒன்றை எடுத்துக் கொண்டு

மற்றொன்றை விட்டு விடுவர்


தமிழில்

தி சந்தானம்



Comments

  1. காலத
    துக்வேகேற்ற்ற வேற்று மொழி விருந்து ந்னறி நண்பா தொடர்க உன் தொண்டு

    ReplyDelete
  2. தற்போதைய கால நிலைக்கேற்ற சரியான பதிவு.
    நல்ல ஆழமான கருத்து. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...